LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஆசிரியர் தின கவிதை

 

அன்புள்ள வாத்திக்கு
வெவரம் தெரிஞ்ச ஒடனே
பள்ளிக்கு போடா மவனேன்னு
வம்படியா இழுத்து
வந்து உன்கிட்ட
விட்டாக...
அரை  டவுசர  தூக்கி 
பிடிச்சினு
மூக்கொழுகி நின்னப்ப
என் சிலேட்டுல
கைபிடிச்சி 
வரைஞ்ச ஆசானே...
அன்பாலே சொன்ன
பாடம்
நெனப்பால நிக்குதய்யா
தூக்கத்துல எழுப்பினாலும் 
அந்த மனப்பாடம்
மறக்கலய்யா...
யார்யாரோ வந்தாங்க
யார்யாரோ போனாங்க
கழுத வயச 
நான் கடந்தும்
எனக்கு வாத்தின்னா
உன்  நெனப்பு
மறக்காம தோணுதப்பு
பச்சமண்ணுதான் என்ன 
மனுசனா மாத்த
நீ பட்ட பாடு
பெரும்பாடு
அடிச்சும் சொன்ன
அணைச்சும் சொன்ன
அதால தான் 
எப்பவுமே
மனசுல நின்ன..
மஞ்ச பைய தூக்கி
நீ வருவ
உன் மத்தியான
சோறுலயும் 
பங்கிட்டு  தருவ
தாயா பதிஞ்ச
உன் உருவ
தவறியும் மறக்கல
நான் குருவே....
எவ்வளவோ ஒசரம் நான் வந்தாச்சு...
எப்போதும்
உன்ன பத்தி தான்
இருக்குது என் பேச்சு....
நீ தானய்யா 
என் முன்னேற்ற மூச்சு
இது
நீ வளத்த புள்ள 
பேசும் பேச்சு
நீ 
நல்லா இருக்கியோ
இல்லையோ
ஐயா...
ஒன்னால ஒசந்து
இருக்கேன் 
மெய்யா...
ஒரு வார்த்தையும் 
சொல்லல நான்
பொய்யா...
எப்பவுமே என் குருவே
நீதானய்யா....

அன்புள்ள வாத்திக்கு

 

வெவரம் தெரிஞ்ச ஒடனே

பள்ளிக்கு போடா மவனேன்னு

வம்படியா இழுத்து

வந்து உன்கிட்ட

விட்டாக...

 

அரை  டவுசர  தூக்கி 

பிடிச்சினு

மூக்கொழுகி நின்னப்ப

என் சிலேட்டுல

கைபிடிச்சி 

வரைஞ்ச ஆசானே...

 

அன்பாலே சொன்ன

பாடம்

நெனப்பால நிக்குதய்யா

தூக்கத்துல எழுப்பினாலும் 

அந்த மனப்பாடம்

மறக்கலய்யா...

 

யார்யாரோ வந்தாங்க

யார்யாரோ போனாங்க

கழுத வயச 

நான் கடந்தும்

எனக்கு வாத்தின்னா

உன்  நெனப்பு

மறக்காம தோணுதப்பு

 

பச்சமண்ணுதான் என்ன 

மனுசனா மாத்த

நீ பட்ட பாடு

பெரும்பாடு

அடிச்சும் சொன்ன

அணைச்சும் சொன்ன

அதால தான் 

எப்பவுமே

மனசுல நின்ன..

 

மஞ்ச பைய தூக்கி

நீ வருவ

உன் மத்தியான

சோறுலயும் 

பங்கிட்டு  தருவ

தாயா பதிஞ்ச

உன் உருவ

தவறியும் மறக்கல

நான் குருவே....

 

எவ்வளவோ ஒசரம் நான் வந்தாச்சு...

எப்போதும்

உன்ன பத்தி தான்

இருக்குது என் பேச்சு....

நீ தானய்யா 

என் முன்னேற்ற மூச்சு

இது

நீ வளத்த புள்ள 

பேசும் பேச்சு

 

நீ 

நல்லா இருக்கியோ

இல்லையோ

ஐயா...

ஒன்னால ஒசந்து

இருக்கேன் 

மெய்யா...

ஒரு வார்த்தையும் 

சொல்லல நான்

பொய்யா...

எப்பவுமே என் குருவே

நீதானய்யா....

 

by Swathi   on 05 Sep 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.