|
|||||
காவிரி விவகாரத்தில் தற்காலிக கண்காணிப்புக் குழு அமைத்து உச்ச நீதி மன்றம் உத்தரவு ! |
|||||
காவிரி விவகாரத்தில் தற்காலிக கண்காணிப்புக் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த கண்காணிப்பு குழுவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தலைமைச் செயலர்கள் குழுவில் இடம் பெறுவர்வார்கள் எனவும் கண்காணிப்புக்குழுவுக்கு மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமை ஏற்பார் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காவிரியில் நீர் திறப்பது பற்றி தற்காலிக குழு முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 10 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|