LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன - அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி குற்றச்சாட்டு !!!

பாகிஸ்தான் ஆதரவுடன், இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி ஜேக் கீனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், அமெரிக்கா பாரளமன்றத்தில் பேசியதாவது, பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற பிறகும், பாகிஸ்தான் ஆதரவுடன், இந்தியாவில் அரங்கேறும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயங்கரவாத அமைப்புகள் மூலம், பாகிஸ்தான் அரசு, இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவளித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் மீதும், நோட்டோ படைகள் மீதும் தாலிபான்கள்  தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான்தான் ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்ட ஜேக் கீனி. தற்போது பாகிஸ்தான் அரசிடம் இருந்து நாம் எதையும் எதிர்பார்க்கமுடியாது என்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தாலிபான்கள் சுதந்திரமாக உலவி வருவதாகவும் கூறியுள்ளார். 

by Swathi   on 31 Oct 2013  0 Comments
Tags: US Army Officer   Terror Groups   தீவிரவாத செயல்கள்   முன்னால் ராணுவ தளபதி   நோட்டோ படை   தாலிபான்கள்     
 தொடர்புடையவை-Related Articles
பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன - அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி குற்றச்சாட்டு !!! பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன - அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி குற்றச்சாட்டு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.