LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தாய் தந்தை

எண்ணற்ற துன்பங்கள் இன்னல்களை

 

மழலைகளின் இன்பம் மகிழ்ச்சிக்காக

 

எதிர்கால நலனுக்காக

 

இதுவும் கடந்து போகும் என

 

துன்ப காலத்தை கூட இனிமையாய்

 

வாழ கற்றுக்கொடுத்து

 

தாங்கள் பெறாத

 

செல்வங்களை கூட

 

நல்லதொரு கல்வி செல்வம் மூலம்

 

அடியெடுத்து வைக்க

 

வழிவகை செய்ய

 

குழந்தைகளுக்கு கிடைத்த

 

ஈடுஇணையா செல்வம்

 

தாய் தந்தை மட்டுமே

 

நம் வாழ்வில் அத்தகு

 

செல்வத்தின் அருமை

 

நாம் தாய் தந்தை நிலைக்கு

 

செல்லும் போதே என்றும்

 

உணர்கிறோம் அல்லவே...

by Srinivasan   on 07 Jun 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
18-Jul-2019 12:05:30 முனைவர்.இரா.செந்தில்குமார் said : Report Abuse
நம். மொழி தான் நம்மை உலகு க்கு அடையாளம் காட்டுகின்றன அதை காப்பது நம் தலையாய கடமையாகும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.