LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

தகர இகர வருக்கம்

 

திங்க ளெனும்பெயர் மதியு மாதமுமாம். ....855
திகையெனும் பெயரே திசையுஞ் சுணங்குமாம். ....856
திதியெனும் பெயர்நிலை பேறும் பக்கமும்
காத்தலு மெனவே கருதுவர் புலவர். ....857
திணையெனும் பெயரே குலமும் ஒழுக்கமும்
ஐந்திணைப் பெயரு மாகு மென்ப. ....858
திட்டை யெனும்பெயர் திண்ணையு முரலும்
மேடு மெனவே விளம்புவர் புலவர். ....859
திகிரி யெனும்பெயர் தேருந் தேராழியும்
மலையு மூங்கிலும் வட்ட வடிவும்
சக்கரமு நேமிப் புள்ளும் சாற்றுவர். ....860
திலமெனும் பெயரே யெள்ளு மஞ்சாடியும். ....861
திருவெனும் பெயரே சிறப்பும் செல்வமும்
கமலையு மெனவே கருதப் பெறுமே. ....862
திரிதல் எனும்பெய ருலாவுங் கெடலுமாம். ....863
திளைத் தலெனுபெய ரனுபவப் பெயரும்
நிறைவின் பெயரும் நெருங்குதற் பெயருமாம். ....864
தகர இகர வருக்கம் முற்றும்.
தகர ஈகார வருக்கம் 
தீயெனும் பெயரே தீமையும் கனலும்
நரகமும் எனவே நவிலப் பெறுமே. ....865
தீவினை எனும்பெயர் பாவமும் கொடுமையும் ....866
தீர்த்த மெனும்பெயர் திருவிழா வுடனே
புண்ணிய தீர்த்தப் பெயரும் புகலுவர். ....867
தீர்த்த னெனும்பெயர் தேவனும் குருவுமாம். ....868

 

திங்க ளெனும்பெயர் மதியு மாதமுமாம். ....855

 

திகையெனும் பெயரே திசையுஞ் சுணங்குமாம். ....856

 

திதியெனும் பெயர்நிலை பேறும் பக்கமும்

காத்தலு மெனவே கருதுவர் புலவர். ....857

 

திணையெனும் பெயரே குலமும் ஒழுக்கமும்

ஐந்திணைப் பெயரு மாகு மென்ப. ....858

 

திட்டை யெனும்பெயர் திண்ணையு முரலும்

மேடு மெனவே விளம்புவர் புலவர். ....859

 

திகிரி யெனும்பெயர் தேருந் தேராழியும்

மலையு மூங்கிலும் வட்ட வடிவும்

சக்கரமு நேமிப் புள்ளும் சாற்றுவர். ....860

 

திலமெனும் பெயரே யெள்ளு மஞ்சாடியும். ....861

 

திருவெனும் பெயரே சிறப்பும் செல்வமும்

கமலையு மெனவே கருதப் பெறுமே. ....862

 

திரிதல் எனும்பெய ருலாவுங் கெடலுமாம். ....863

 

திளைத் தலெனுபெய ரனுபவப் பெயரும்

நிறைவின் பெயரும் நெருங்குதற் பெயருமாம். ....864

 

தகர இகர வருக்கம் முற்றும்.

தகர ஈகார வருக்கம் 

தீயெனும் பெயரே தீமையும் கனலும்

நரகமும் எனவே நவிலப் பெறுமே. ....865

 

தீவினை எனும்பெயர் பாவமும் கொடுமையும் ....866

 

தீர்த்த மெனும்பெயர் திருவிழா வுடனே

புண்ணிய தீர்த்தப் பெயரும் புகலுவர். ....867

 

தீர்த்த னெனும்பெயர் தேவனும் குருவுமாம். ....868

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.