LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தமிழ்மொழியை தொய்வான துறைகளில் மீட்டெடுக்க

அக்டோபர் 15 2018: தமிழ்மொழியை மீட்டெடுக்கவும், தமிழ் பெயர்களை தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்தல், தனித்தமிழில் பேசுதல், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் மொழி வளர்ச்சியை ஊக்குவித்தல், தொய்வான துறைகளில் தமிழ் வளர்ச்சியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல நோக்கங்களை முன்னிறுத்தி "தமிழியக்கம்" தொடக்கவிழா அதன் நிறுவனத் தலைவர் விஐடி வேந்தர் திரு. விஸ்வநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பில் சென்னையில் மிகச்சிறப்பாக நடந்தது.

தமிழியக்கம் தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றி அதன் நிறுவனர் - தலைவர் கோ.விசுவநாதன் அவர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் மற்றும் தமிழியக்கத் துணைத் தலைவர் கருமுத்து தி.கண்ணன் தொடங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில்  உலகின் பல நாடுகளின் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள், துணைமுதல்வர், மத்திய மாநில அமைச்சர்கள்  , கல்வியாளர்கள், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அனைவரும் கலந்துகொண்ட மிகப்பெரிய தொடக்கவிழாவாக அமைந்தது.

இதை வலைத்தமிழ் உலகத் தமிழர்களுக்கு முகநூலின் வழியே நேரடியாக தொகுத்து வழங்கியது. காணொளிகள் தொடந்து பதிவுசெய்யப்படும்.. 

உலகத் தமிழர்களின் நிகழ்வுகளை உடனுக்குடன் பெற வலைத்தமிழுடன் இணைந்திருங்கள்  www.Facebook.com/ValaiTamil , www.YouTube.com/ValaiTamil ,  www.YouTube.Com/ValaiTamilTV .


காணொளிகள்:
https://youtu.be/yrbsaoZkw2s

by Swathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.