|
|||||
பெண்களை ஆபத்தில் இருந்து காக்க புது காலனி ! மகாராஷ்டிரா மாணவிகள் சாதனை! |
|||||
மகாராஷ்டிராவை சேர்ந்த நான்கு மாணவிகள் பெண்களை,ஆபத்தில் இருந்து காக்க உதவும் எலக்ட்ரிக் காலனி ஒன்றை வடிவமைத்துள்ளனர் .இந்த காலனியை அணிந்த பெண்கள் தனக்கு ஆபத்து நேரும் போது இந்த செருப்பை, இரண்டு முறை, தரையில் தட்டினால் மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., தானாக சென்று, போலீசை உஷார்படுத்தும். மேலும், அந்த செருப்பால் ஒரு மிதி கொடுத்தால், எதிராளிக்கு , "எலக்ட்ரிக் ஷாக்' அடிக்கும்.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பெண்கள் எளிதில் தப்பித்துவிடலாம் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். |
|||||
by Swathi on 07 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|