LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன படம் தனி ஒருவன்.

ஜெயம் ரவியின் ஆக்சன் நடிப்பு, அரவிந்த் சாமியின் வித்யாசமான வில்லன் கெட்டப், என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜாவிடம் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா? எனக் கேட்கப்பட்டதற்கு ஏன் எடுக்கக்கூடாது கண்டிப்பாக எடுப்பேன். ஹாலிவுட்டில் மட்டும் தான் ஜேம்ஸ் பாண்ட், பேட் மேன் போன்ற படங்கள் வரவேண்டுமா, தமிழில் வரக்கூடாதா எனக் கேட்டிருக்கிறார்.

இப்படம் இந்தியாவின் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கும் நிலையில் தற்போது இந்த இரண்டாம் பாகம் குறித்த செய்தி மேலும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

by CinemaNews   on 22 Sep 2015  0 Comments
Tags: தனி ஒருவன்   ஜெயம் ரவி   மோகன் ராஜா   அரவிந்த் சாமி   நயன்தாரா   தனி ஒருவன் இரண்டாம் பாகம்   Thani Oruvan  
 தொடர்புடையவை-Related Articles
ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிக்கும் போகன் படத்தின் கதை இது தானா? ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிக்கும் போகன் படத்தின் கதை இது தானா?
தனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்!! தனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்!!
கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !! கே.வி.ஆனந்த்தின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜெயம் ரவி !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
வசூல் மழையில் தனி ஒருவன் !! வசூல் மழையில் தனி ஒருவன் !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.