LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு

தஞ்சை வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,'' என, அறிவுசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.


கர்நாடக இசை உலகில், உன்னதமான இடத்தைப் பெற்றது, தஞ்சாவூர் வீணை. தஞ்சையில், 17ம் நூற்றாண் டில், ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில், புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட் டது. இதனால், தஞ்சாவூர் வீணை என்றும், ரகு நாத வீணை என்றும் பெயர் பெற் றது.40 ஆண்டு விளைந்த பலா மரத்தின், அடி மரத்தில் இருந்து, வீணை செய்யப் படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு பெறப் பட்டுள்ளது. தஞ்சாவூரில், அறிவுசார் சொத்துரிமை பேரவை தலைவர் சஞ்சய் காந்தி கூறியதாவது; கலைஞர்களையும், பாரம்பரிய கலையையும் பாதுகாக்கத்தான், அரசு, இந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது

அதன்படி, தஞ்சாவூர் வீணைக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. துவக்கத்தில், ஒவ்வொரு ராகங்களுக்கும், ஒரு வீணை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின், 17ஆம் நூற்றாண்டில், தஞ்சை ஆண்ட ரகுநாத மன்னர் ஆட்சியின் போது, அனைத்து ராகங்களும் இசைக்க கூடிய வகையில், ஒரு வீணை தயாரிக்கப் பட்டது. தற்போது, நூற் றுக்கும் மேற்பட்ட கலை ஞர்கள், தஞ்சாவூர் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர்.மேலும், பல்வேறு கைவினை மற்றும் பாரம் பரிய பொருட்களுக்கு புவி சார் குறியீடு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தஞ்சை நெல் மாலை, தஞ்சை சீரகசம்பா, கும்பகோணம் வெற்றிலை, திருபுவனம் பட்டு, திருவை யாறு அசோக அல்வா, தஞ்சை மரக்குதிரை, தஞ்சை ஓவியம் ஆகியவற்றுக்கும், புவிசார் குறியீடு பெறுவதற் கான நடவடிக்கை எடுக் கப்பட உள்ளது, என்றார்.

by Swathi   on 25 May 2014  0 Comments
Tags: Thanjai Veena   Thanjavur Veena   தஞ்சை வீணை   புவிசார் குறியீடு           
 தொடர்புடையவை-Related Articles
தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.