|
|||||
தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்வு ! |
|||||
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என நேற்று நடந்த சட்ட சபை கூட்ட தொடரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதற்கு பொது மக்கள்
வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என நேற்று நடந்த சட்ட சபை கூட்ட தொடரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டதற்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
|
|||||
by Swathi on 11 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|