LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

"ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நோயே ஆங்கில மனப்பான்மை" வெங்கய்யா நாயுடு கருத்து!

  “ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நோயே ஆங்கில மனப்பான்மையாகும் “ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளா
கோவாவில் நடந்த தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது: 
"ஆங்கிலம் ஒரு நோய் என நான் கூறியதாக சில ஊடகங்கள் எழுதியுள்ளன. ஆங்கிலம் ஒரு மனநோய் என்று நான் கூறவில்லை.
ஆங்கிலம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், ஆங்கில மனப்பான்மை என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் பெற்ற ஒரு நோயாகும். 
ஆங்கிலேயர்கள் சென்று விட்டனர். ஆனால், தாழ்வு மனப்பான்மையை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
ஆங்கிலேயர்கள் உயர்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் உயர்ந்தவர்கள், என்கிற எண்ணத்தைக் கொடுத்துச் சென்று உள்ளனர். 
இந்த மனநிலையில் இருந்து நாம் வெளியே வரவேண்டும். இந்த நாட்டின்  உயர்ந்த பாரம்பரியம் நமது கடந்த காலம் மற்றும் உயர்ந்த தலைவர்களை கொண்டுள்ளதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.
இந்தியா எந்த நாட்டினாலும் தாக்கப்படவில்லை. ஆனால், படையெடுப்பாளர்களால் அது சிதைக்கப்பட்டுள்ளது.  அவர்கள் பொருளாதார ரீதியாக மட்டும் நம்மை அழிக்கவில்லை. மனரீதியாகவும் அழித்துவிட்டனர். சிலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்தியாவின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. 
இவ்வாறு அவர் பேசினார்.

by Mani Bharathi   on 30 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.