LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

தெய்வங்களின் கைகளில் - சேயோன் யாழ்வேந்தன்

தெய்வங்களின் கைகளில்
நாம் என்னென்ன கொடுத்திருக்கிறோம்?
பாத்திரம் தேய்க்கும் பிரஸ்
எச்சில் இலை எடுக்கும் வாளி
மேசை துடைக்கும் துணி
சட்டங்களில் அடுக்க தீக்குச்சிகள்
பட்டாசில் திணிக்க கந்தகத் திரிகள்
கொண்டாடும் இடத்தில் தெய்வமும்
திண்டாடித் தெருவில் குழந்தையும்!

 

- சேயோன் யாழ்வேந்தன்

by Swathi   on 01 Apr 2016  0 Comments
Tags: Theivangal   Theivangal Kavithai   தெய்வங்கள்   தெய்வங்கள் கவிதை   குழந்தை   குழந்தைகள் கவிதை   குழந்தை தொழிலாளர் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு  - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது
கோவை ஜி.ஆர். டி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் தின விழா... கோவை ஜி.ஆர். டி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் தின விழா...
குழந்தையின்மைக்கு நாட்டுப்பசுவின் பாலில் இருக்கு தீர்வு!! குழந்தையின்மைக்கு நாட்டுப்பசுவின் பாலில் இருக்கு தீர்வு!!
இது குழந்தை தொழில் இல்லையா..? - கவிப்புயல் இனியவன் இது குழந்தை தொழில் இல்லையா..? - கவிப்புயல் இனியவன்
குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன் குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன்
அதிசயக்குழந்தை - இறக்கம் : கவிப்புயல் இனியவன் அதிசயக்குழந்தை - இறக்கம் : கவிப்புயல் இனியவன்
அதிசயக்குழந்தை : ஆசை - கவிப்புயல் இனியவன் அதிசயக்குழந்தை : ஆசை - கவிப்புயல் இனியவன்
தெய்வங்களின் கைகளில்   - சேயோன் யாழ்வேந்தன் தெய்வங்களின் கைகளில் - சேயோன் யாழ்வேந்தன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.