LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தேனாகிறது - கே. அசோகன்

மலர்கள் மலர்ந்தால்

மணமாகிறது!

 

மங்கையிதழ் மலர்ந்தால்

 

மணமாகிறாள் !

 

 

 

மலர்கள் சிரித்தால்

 

மகிழ்வாகிறது !

 

மங்கை சிரித்தால்

 

நெகிழ்வாகிறது !

 

 

 

மலரினுள் இருப்பது

 

தேனாகிறது !

 

மங்கை இதழ்களும்

 

தேனாகிறது !

 

 

 

மலர்கள் மாலையில்

 

வாடுகிறது !

 

மங்கை மணாளனுக்காய்

 

வாடுகிறாள் !

 

 

 

மொத்தத்தில்……..ஓரினமோ ?

 

மலர்களும்…மங்கையரும்

 

 

-- கே. அசோகன்.

 

 

 

 

Thenagirathu
by Asokan Kuppusamy   on 24 Feb 2016  3 Comments
Tags: Then   Thenakirathu   Asokan Kavithai   தேன்   தேனாகிறது   கே. அசோகன்     
 தொடர்புடையவை-Related Articles
தேனிலும் இனியது காதலே 01 - கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே 01 - கவிப்புயல் இனியவன்
தேனாகிறது - கே. அசோகன் தேனாகிறது - கே. அசோகன்
அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி
சும்மா இரு - தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை சும்மா இரு - தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை
பெய்தென்(ன) பலன் ? - கவிஞர் மகுடேசுவரன் பெய்தென்(ன) பலன் ? - கவிஞர் மகுடேசுவரன்
நல்ல தேன் எது ? ஹீலர் பாஸ்கர் நல்ல தேன் எது ? ஹீலர் பாஸ்கர்
நமதென்போம் நமதென்போம்
கருத்துகள்
25-Feb-2016 21:09:09 PRAKASH said : Report Abuse
நன்று
 
25-Feb-2016 07:19:06 அசோகன் Kuppusamy said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
25-Feb-2016 07:19:05 அசோகன் Kuppusamy said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.