LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

தென்பாங்கு

 

தண்டமிழ் மண்ணின் தனிமணம் தன்னை
ஒண்டமிழ் சிந்தின் ஓசையிற் காட்டி
அடிவகை பலவொடும் இயைபொடும் அமைவது
தென்பாங் கென்ப செந்தமிழ் வல்லோர்.
கருத்து : தண்டமிழ் நாட்டு மண்ணின் தனித்த மணத்தைச் சிறப்புற தமிழ்ச் சிந்துப் பாடலின் ஓசையில் காட்டி பலவகைப்பட்ட அடிகளிலும் இயைபுத் தொடை அமையப் பாடுவது தென்பாங்கு என்று செந்தமிழ் வல்லோர் சொல்வார்கள். 
விளக்கம் : தென்தமிழ் நாட்டின் மணம் வீசும் பாடல் என்ற பொருளில் ஒருவகை அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல்களுக்குத் தென்பாங்கு என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது தெம்மாங்கு என மருவி வழங்கப்படுகிறது. 
தென்பாங்குப் பாடல் பலவகை அடிகளைக் கொண்டிருக்கும்; பலவகைச் சீர்களைக் கொண்டு பலவகைத்தாள நடைகளிலும் வரும்; இயைபுத் தொடையே மிகுதியாகக் கொண்டிருக்கும்.. 
காட்டு : (1)
மதுரைக்கு நேர்கிழக்கு மாரிமம்மன் தெப்பக்குளம்
மஞ்சள்நீர் ராடையிலே தங்கந்தில்லாலே - நானும்
குஞ்சரத்தைத் தோற்றேனடி பொன்னுந்ந்தில்லாலே
(தங்கந்தில்லாலே.தெம்.தொடை.ப.276)
காட்டு : (2)
கொலைசெய்யப் போறே னென்று
கோதையிடம் கூறிடவே
மலைபோல நின்றாள் சிறு
மங்கை இளம் பாலாம்பாளும்
என்ன செய்தானய்யா - அதை
எடுத்துரைப்பாய் மெய்யா.
(சித்தையன் கொலைச் சிந்து.தொடை.ப.278)

 

தண்டமிழ் மண்ணின் தனிமணம் தன்னை

ஒண்டமிழ் சிந்தின் ஓசையிற் காட்டி

அடிவகை பலவொடும் இயைபொடும் அமைவது

தென்பாங் கென்ப செந்தமிழ் வல்லோர்.

கருத்து : தண்டமிழ் நாட்டு மண்ணின் தனித்த மணத்தைச் சிறப்புற தமிழ்ச் சிந்துப் பாடலின் ஓசையில் காட்டி பலவகைப்பட்ட அடிகளிலும் இயைபுத் தொடை அமையப் பாடுவது தென்பாங்கு என்று செந்தமிழ் வல்லோர் சொல்வார்கள். 

 

விளக்கம் : தென்தமிழ் நாட்டின் மணம் வீசும் பாடல் என்ற பொருளில் ஒருவகை அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல்களுக்குத் தென்பாங்கு என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது தெம்மாங்கு என மருவி வழங்கப்படுகிறது. 

 

தென்பாங்குப் பாடல் பலவகை அடிகளைக் கொண்டிருக்கும்; பலவகைச் சீர்களைக் கொண்டு பலவகைத்தாள நடைகளிலும் வரும்; இயைபுத் தொடையே மிகுதியாகக் கொண்டிருக்கும்.. 

 

காட்டு : (1)

மதுரைக்கு நேர்கிழக்கு மாரிமம்மன் தெப்பக்குளம்

மஞ்சள்நீர் ராடையிலே தங்கந்தில்லாலே - நானும்

குஞ்சரத்தைத் தோற்றேனடி பொன்னுந்ந்தில்லாலே

(தங்கந்தில்லாலே.தெம்.தொடை.ப.276)

காட்டு : (2)

கொலைசெய்யப் போறே னென்று

கோதையிடம் கூறிடவே

மலைபோல நின்றாள் சிறு

மங்கை இளம் பாலாம்பாளும்

என்ன செய்தானய்யா - அதை

எடுத்துரைப்பாய் மெய்யா.

(சித்தையன் கொலைச் சிந்து.தொடை.ப.278)

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.