|
|
SEARCH Results |
குறள்: 121 |
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 122 |
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 123 |
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 124 |
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 125 |
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 126 |
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 127 |
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 128 |
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 129 |
|
|
குறள்: 130 |
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. |
குறள் விளக்கம் |
|
|
|