|
|
SEARCH Results |
குறள்: 131 |
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 132 |
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 133 |
|
|
குறள்: 134 |
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 135 |
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 136 |
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 137 |
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 138 |
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 139 |
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 140 |
|
|
|