|
|
SEARCH Results |
குறள்: 231 |
|
|
குறள்: 232 |
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 233 |
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 234 |
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 235 |
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 236 |
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 237 |
|
|
குறள்: 238 |
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 239 |
|
|
குறள்: 240 |
|
|
|