|
|
SEARCH Results |
குறள்: 711 |
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 712 |
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 713 |
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 714 |
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 715 |
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 716 |
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 717 |
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 718 |
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 719 |
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 720 |
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். |
குறள் விளக்கம் |
|
|
|