|
|
SEARCH Results |
குறள்: 771 |
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 772 |
|
|
குறள்: 773 |
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 774 |
|
|
குறள்: 775 |
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 776 |
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 777 |
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 778 |
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 779 |
|
|
குறள்: 780 |
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. |
குறள் விளக்கம் |
|
|
|