|
|
SEARCH Results |
குறள்: 871 |
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 872 |
|
|
குறள்: 873 |
|
|
குறள்: 874 |
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 875 |
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 876 |
|
|
குறள்: 877 |
|
|
குறள்: 878 |
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 879 |
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 880 |
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். |
குறள் விளக்கம் |
|
|
|