|
|
SEARCH Results |
குறள்: 881 |
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 882 |
|
|
குறள்: 883 |
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 884 |
|
|
குறள்: 885 |
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 886 |
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 887 |
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 888 |
|
|
குறள்: 889 |
|
|
குறள்: 890 |
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. |
குறள் விளக்கம் |
|
|
|