LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்

 

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் 
கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் 
உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின் 
கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 468 
பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே 
சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன் 
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங் 
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 469 
மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை 
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன் 
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே 
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 470 
பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும் 
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான் 
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங் 
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 471 
கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே 
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி 
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங் 
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 472 
பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே 
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய் 
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக் 
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 473 
இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே 
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும் 
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக் 
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 474 

 

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் 

கிணக்கிலாததோர் இன்ப மேவுருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் 

உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின் 

கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 468 

 

பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந் துறைப்பெரும் பித்தனே 

சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனைச் சார்ந்திலேன் 

சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங் 

கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 469 

 

மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை 

விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன் 

இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே 

கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 470 

 

பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும் 

நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான் 

பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங் 

காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 471 

 

கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே 

சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி 

ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங் 

காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 472 

 

பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே 

ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய் 

சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக் 

காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 473 

 

இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே 

மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும் 

துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனக் 

கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 474 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.