பாண்டிய நாட்டுத்தலம், பிரான்மலை என் இக்காலத்தில் வழங்குகிறது. மதுரை மேலூர் சிங்கம்புணரியிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். இறைவன் : கொடுங்குன்றநாதர் இறைவி : குயிலமுது நாயகி "வானிற்பொலி வெய்தும் மழை மேகங்கிழித் தோடிக் கூனற்பிறை சேருங்குளிர் சாரர்கொடுங் குன்றம் ஆனிற்பொலி யைந்தும் அமர்ந் தாடியுல கேத்தத் தோடிற்பொலி மொழியாளொடு மேயான் திரு நகரே" - சம்பந்தர்
|