LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாட்களில் வெளியிடப்படும்

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மறு தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குரூப் 2 தேர்வு எழுத சுமார் 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 13ம் தேதி வெளியானது. இதில், சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையர், வரு வாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணபித்தவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். சென்னை, ஊட்டி மையங்கள் வெறிச்சோடின. தேர்வு நடக்கும் மையங்கள் அனைத்தும் விடியோ கேமராக்கள் மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்வுப் பணி மற்றும் பறக்கும் படைப் பணியில் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். 
குரூப் 2 தேர்வு பற்றி தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் கூறியது: குரூப் 2 தேர்வு முடிவுகள்  45 நாட்களில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி  இணையதளத்தில்  குரூப் 2  வினாவுக்கான விடைகள் கொடுக்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக தெரிவிக்கலாம்.மேலும்  ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட்ட விடைகள் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.

   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மறு தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குரூப் 2 தேர்வு எழுத சுமார் 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 13ம் தேதி வெளியானது. இதில், சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையர், வரு வாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணபித்தவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். சென்னை, ஊட்டி மையங்கள் வெறிச்சோடின. தேர்வு நடக்கும் மையங்கள் அனைத்தும் விடியோ கேமராக்கள் மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்வுப் பணி மற்றும் பறக்கும் படைப் பணியில் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

   குரூப் 2 தேர்வு பற்றி தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் கூறியது: குரூப் 2 தேர்வு முடிவுகள்  45 நாட்களில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி  இணையதளத்தில்  குரூப் 2  வினாவுக்கான விடைகள் கொடுக்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக தெரிவிக்கலாம்.மேலும்  ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட்ட விடைகள் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.

by Swathi   on 05 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.