LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அதிக குழந்தை பெற்றால் ஊக்கதொகை வழங்கும் பார்சி இன மக்களின் பஞ்சாயத்து !!

 

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிக குழந்தை பெரும் பார்சி இன தம்பதியர்களுக்கு, மாதாமாதம் ஊக்க தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, பார்சி இன மக்களின் பஞ்சாயதத்து.
பார்சி இன மக்கள், எட்டு முதல், பத்தாம் நுாற்றாண்டில், ஈரானில் இருந்து இந்தியாவில் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் மகாராஷ்டிர போன்ற மாநிலங்களில் வசிக்கின்றனர். கடந்த, 1951ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 1.11 லட்சமாக ஆக இருந்த, பார்சி மக்கள்தொகை, 2011ல், 85 ஆயிரமாக குறைந்துவிட்டது. இந்த இனத்தவரின் மக்கள்தொகை, ஆண்டுக்கு, 10 - 15 சதவீதம் குறைந்து வருகிறது; இந்நிலை நீடித்தால், 2050ல், பார்சி இன மக்கள்தொகை, 36 ஆயிரமாக குறைந்துவிடும்.எனவே, குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிக்க, 'இரண்டாவது குழந்தை பெறுவதற்கு தம்பதிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இரண்டாவது குழந்தையின் 18வது வயது வரை, மாதந்தோறும், 3,000 ரூபாயும், மூன்றாவது குழந்தை பெற்றால், அந்தக் குழந்தையின் 18வது வயது வரை மாதந்தோறும், 5,000 ரூபாயும் வழங்கப்படும் என, மும்பை பார்சி இன மக்களின் பஞ்சாயத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிக குழந்தை பெரும் பார்சி இன தம்பதியர்களுக்கு, மாதாமாதம் ஊக்க தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, பார்சி இன மக்களின் பஞ்சாயதத்து.

 

பார்சி இன மக்கள், எட்டு முதல், பத்தாம் நுாற்றாண்டில், ஈரானில் இருந்து இந்தியாவில் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் மகாராஷ்டிர போன்ற மாநிலங்களில் வசிக்கின்றனர். கடந்த, 1951ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 1.11 லட்சமாக ஆக இருந்த, பார்சி மக்கள்தொகை, 2011ல், 85 ஆயிரமாக குறைந்துவிட்டது. இந்த இனத்தவரின் மக்கள்தொகை, ஆண்டுக்கு, 10 - 15 சதவீதம் குறைந்து வருகிறது; இந்நிலை நீடித்தால், 2050ல், பார்சி இன மக்கள்தொகை, 36 ஆயிரமாக குறைந்துவிடும்.எனவே, குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிக்க, 'இரண்டாவது குழந்தை பெறுவதற்கு தம்பதிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இரண்டாவது குழந்தையின் 18வது வயது வரை, மாதந்தோறும், 3,000 ரூபாயும், மூன்றாவது குழந்தை பெற்றால், அந்தக் குழந்தையின் 18வது வயது வரை மாதந்தோறும், 5,000 ரூபாயும் வழங்கப்படும் என, மும்பை பார்சி இன மக்களின் பஞ்சாயத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

by Swathi   on 21 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.