LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வாக்களார் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் !!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, கடைசி வாய்ப்பாக, நாளை சிறப்பு முகாம் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளில், நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி மையத்தில், வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், அங்கு பணியிலிருக்கும் அலுவலர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு படித்துக்காட்டுவர். 


வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெயர் விடுபட்டவர்கள் படிவம், '6' ஐ பூர்த்தி செய்து, வயது மற்றும் இருப்பிட சான்றுகளை அளிக்கலாம். இந்த முகாமில், பட்டியலில் பெயர் மட்டும் சேர்க்கப்படும். நீக்கம், திருத்தம் செய்யப்பட மாட்டாது.  

by Swathi   on 07 Mar 2014  2 Comments
Tags: Voters List   Last Chance   Vaakkalar Pattiyal   Vaakkalar   வாக்களார்   வாக்களார் பட்டியல்   வாக்களார் அட்டை  
 தொடர்புடையவை-Related Articles
வாக்களார் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் !! வாக்களார் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் !!
தமிழகத்தில் இறுதி வாக்களர் பட்டியல் இன்று வெளியீடு !! தமிழகத்தில் இறுதி வாக்களர் பட்டியல் இன்று வெளியீடு !!
வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் !! வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் !!
கருத்துகள்
08-Mar-2014 08:10:02 ஜெகதீஷ் .G said : Report Abuse
nice
 
08-Mar-2014 08:10:01 ஜெகதீஷ் .G said : Report Abuse
nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.