LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !!

ஓமன் நாட்டில், எண்ணெய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பெறுவதற்காக, லஞ்சம் கொடுத்த இந்தியர் முகமது அலிக்கு 15 வருடம் சிறை தண்டனை விதித்து ஓமன் நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர், முகமது அலி. இவர் ஓமன் நாட்டில் 'கல்பார் இன்ஜினியரிங்' என்ற பெயரில் பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்காக ஓமன் நாட்டு எண்ணெய் நிறுவனத்தின், ஒப்பந்தத்தை பெறுவதற்காக, கணிசமான தொகையை லஞ்சமாக கொடுத்துள்ளார்.


இதனை அடுத்து கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மஸ்கட் நீதிமன்றம் கட்டுமான நிறுவன உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு தலா 15 ஆண்டு சிறையும், உரிமையாளருக்கு ரூ 28 கோடி அபராதமும், மேலாளருக்கு ரூ 8.5 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்களின் தண்டனை காலம் முடியும் போது இவர்கள் இருவரையும், ஓமன் நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.  

by Swathi   on 10 Mar 2014  0 Comments
Tags: Top Indian executives   Oman   Graft   Jail   ஓமன்   லஞ்சம்   சிறை  
 தொடர்புடையவை-Related Articles
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !! லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !!
லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !! லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !!
லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !! லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !!
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !! ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருட சிறை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.