அமுது பல்பொருள் அங்காடி மற்றும் மாயன் கலைக்கூடம் ஆகியவை இணைந்து, வரும் ஜனவரி 3, 4 தேதிகளில் மாடம்பாக்கத்தில் உள்ள அமுது பல்பொருள் அங்காடியில், வீட்டு உபயோக பாரம்பரிய மண்பாண்டக் கண்காட்சியை நடத்துகிறது.
இந்த கண்காட்சியை சுற்றுச்சூழல் ஆர்வலரும், வானகமே வையகமே என்னும் சுற்றுச்சூழல் மாத இதழின் ஆசிரியர் திருமதி ஜி.ஆனி ஜோஸ்பின் துவக்கி வைக்கிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
கண்காட்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு : 9841757916, 044-22294860 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
|