|
|||||
பத்து ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே கட்டணம் உயர்வு ! |
|||||
ரயில்வே துறையில் சிறப்பான சேவை வழங்குவதற்காக தற்போது ரயில் பயண கட்டணங்களை உயர்த்துவதாக ரயில்வேத்துறை அமைச்சர் பன்சால் அறிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு வரும் 21 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.ரயில்வே அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பத்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரயில் பயணத்திற்கான விலை உயர்வு பின்வருமாறு.
பிரிவு உயர்த்தப்பட்ட கட்டணம் பைசாவில்
இரண்டாம் வகுப்பு (புறநகர்) - 2
இரண்டாம் வகுப்பு - 3
இரண்டாம் வகுப்பு(எக்ஸ்பிரஸ்/மெயில்) - 4
ஏசி சேர் - 10
ஏசி படுக்கை வசதி - 10
பிரிவு உயர்த்தப்பட்ட கட்டணம் பைசாவில் |
|||||
Train fares to be hiked from January 21 | |||||
The Railway Minister P.K. Bansal announced an across-the-board hike in passenger fares less than two months before presenting the Railway budget.The increase ranges from two paise a km in the basic fare for second class ordinary passengers to 10 paise a km for AC chair car and AC first class. |
|||||
by Swathi on 10 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|