LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தேதி- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன் பதிவு தேதியை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சொந்த ஊரிலிருந்து தொழில், படிப்பு,வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக நகர்ப்புறங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். எப்போதுமே அவர்கள் பண்டிகை மற்றும் முக்கிய விசேஷங்களுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். 

ரயில் டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ளும் வசதி பெரும் உதவியாக இருந்து வருகிறது. 
இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட தீபாவளிப் பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடி வருகின்றனர். 

மலேசியா, சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களும் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.  புதிதாகத் திருமணமான புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளி. தலைத் தீபாவளி எனப்படுகிறது. மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும்  அக்டோபர் மாதம் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் சனிக்கிழமை 29-ம் தேதி தொடங்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 27-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய இருப்பவர்கள் ஜூன்  29-ம் தேதி, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

by Mani Bharathi   on 28 Jun 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.