LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

மரங்களும் அதன் முக்கியத்துவமும்


அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம்
ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம்
நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே
பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ
இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ
வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம்
புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து
புங்கன் – பசுமை விருந்து
வில்வம் – சித்தர்களின் கற்பகம்
இலந்தை – ஏழைகளின் கனி
நெல்லி – இந்தியாவின் எதிர்காலம்
மாவிலங்கம் – கல்லையும்
அத்தி – அதிசய மருந்து
தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்
பேயத்தி – கருவுக்குக் காப்பகம்
மா – மாமருந்து
தில்லை – பாலுணர்வு மரம்
அலையாத்தி – சுனாமிக்கு எமன்
செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு
கடுக்காய் – வாழ்வு தரும் தரு
கமலா – குங்குமத்தின் சங்கமம்
அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ?
மருதம் – இதயநோய் நீக்கும் மரம்
சந்தன மரம் – பட்டால்தான் வாசனை
குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று
பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்
மகிழம் – பூர்வீக வயக்ராவோ?
சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே
பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக
செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர்
சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ? ஆயுள் விருத்தியோ?
பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை
தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி
வெப்பாலை – பல நோய் நிவாரணி
அகத்தி – அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா?
ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம்
சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று
வேங்கை – குறிஞ்சியின் அரசு
வன்னி மரம் – வறட்சியிலும் வளமை
உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண்
சம்பகம் – நறுமணப் பொன்மலர்
முருங்கை – தாது புஷ்டி மருந்து
விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு
வாதநாராயணம் – வலி நிவாரணம்
நெட்டிலிங்கம் – போலி அசோகம்
தென்னை – கற்பகவிருட்சம்
வாழை – வாழையடி வாழையாக
கொய்யா – அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா?
கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து
வாதா மரம் – சூழலுக்கு நண்பன்
மாதுளம் – மாமருந்து
எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை
கடம்பு – தன்னை மறந்த லீலைகள்
மருதாணி – மணமகள் அலங்காரம்
நொச்சி – ஜலதோஷ நிவாரணி
புன்னை – பூச்சொரியும் மரம்
தாழை மரம் – தாயின் காப்பகம்
வேள்வேல் – மேக நிவாரணி
தழுதாழை – அற்புத சஞ்சீவி
கருவேப்பிலை – கறிவேப்பிலை
அகில் – அகர்பத்தி மரம்
பூவரசு – மரங்களிலும் அரசுதான்
ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா?
சப்போட்டா – பாலோடு பழம்
ஆமணக்கு – அருமருந்து
எருக்கு – சூரிய மூலிகை
பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம்
மகாகொனி – தேக்கின் மாற்று
மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம்
சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல
நாகலிங்கம் – புனிதச் செம்மலர்
தோதகத்தி – மதிப்பில் தங்கம்
கருங்காலி – கறுப்பு வைரம்
தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி
எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு
வாகை – வெற்றிக்குரிய மரம்
இயல்வாகை – தேக்கின் மாற்று
கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு
- பகிர்வு - சுபாஷ் நம்மாழ்வார்

அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம்

ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம்

நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே

பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ

இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ

வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம்

புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து

புங்கன் – பசுமை விருந்து

வில்வம் – சித்தர்களின் கற்பகம்

இலந்தை – ஏழைகளின் கனி

நெல்லி – இந்தியாவின் எதிர்காலம்

மாவிலங்கம் – கல்லையும்

அத்தி – அதிசய மருந்து

தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்

பேயத்தி – கருவுக்குக் காப்பகம்

மா – மாமருந்து

தில்லை – பாலுணர்வு மரம்

அலையாத்தி – சுனாமிக்கு எமன்

செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு

கடுக்காய் – வாழ்வு தரும் தரு

கமலா – குங்குமத்தின் சங்கமம்

அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ?

மருதம் – இதயநோய் நீக்கும் மரம்

சந்தன மரம் – பட்டால்தான் வாசனை

குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று

பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்

மகிழம் – பூர்வீக வயக்ராவோ?

சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே

பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக

செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர்

சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ? ஆயுள் விருத்தியோ?

பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை

தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி

வெப்பாலை – பல நோய் நிவாரணி

அகத்தி – அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா?

ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம்

சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று

வேங்கை – குறிஞ்சியின் அரசு

வன்னி மரம் – வறட்சியிலும் வளமை

உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண்

சம்பகம் – நறுமணப் பொன்மலர்

முருங்கை – தாது புஷ்டி மருந்து

விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு

வாதநாராயணம் – வலி நிவாரணம்

நெட்டிலிங்கம் – போலி அசோகம்

தென்னை – கற்பகவிருட்சம்

வாழை – வாழையடி வாழையாக

கொய்யா – அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா?

கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து

வாதா மரம் – சூழலுக்கு நண்பன்

மாதுளம் – மாமருந்து

எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை

கடம்பு – தன்னை மறந்த லீலைகள்

மருதாணி – மணமகள் அலங்காரம்

நொச்சி – ஜலதோஷ நிவாரணி

புன்னை – பூச்சொரியும் மரம்

தாழை மரம் – தாயின் காப்பகம்

வேள்வேல் – மேக நிவாரணி

தழுதாழை – அற்புத சஞ்சீவி

கருவேப்பிலை – கறிவேப்பிலை

அகில் – அகர்பத்தி மரம்

பூவரசு – மரங்களிலும் அரசுதான்

ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா?

சப்போட்டா – பாலோடு பழம்

ஆமணக்கு – அருமருந்து

எருக்கு – சூரிய மூலிகை

பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம்

மகாகொனி – தேக்கின் மாற்று

மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம்

சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல

நாகலிங்கம் – புனிதச் செம்மலர்

தோதகத்தி – மதிப்பில் தங்கம்

கருங்காலி – கறுப்பு வைரம்

தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி

எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு

வாகை – வெற்றிக்குரிய மரம்

இயல்வாகை – தேக்கின் மாற்று

கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு


- பகிர்வு - சுபாஷ் நம்மாழ்வார்

by Swathi   on 02 Mar 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜம்பு நாவல் மர சாகுபடில் ஒரு புரட்சி: ஜம்பு நாவல் மர சாகுபடில் ஒரு புரட்சி:
பசுமைக் குடிலில் வெள்ளரி சாகுபடி பசுமைக் குடிலில் வெள்ளரி சாகுபடி
நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி !! நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி !!
பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வரும் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் !! பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வரும் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் !!
செண்டுமல்லி சாகுபடி செண்டுமல்லி சாகுபடி
தர்பூசணி சாகுபடி முறைகள்! தர்பூசணி சாகுபடி முறைகள்!
கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி? கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி?
மகத்தான வருமானம் தரும் கொத்தமல்லி !! மகத்தான வருமானம் தரும் கொத்தமல்லி !!
கருத்துகள்
30-Dec-2019 08:08:48 சந்திர மௌலீஸ்வரன் மகி said : Report Abuse
திரு.சுபாஷ் நம்மாழ்வார் அவர்கள் எழுதி உள்ள மரங்களும் அவற்றின் முக்கியத்துவமும் பட்டியல் மிகவும் பயனுள்ள கட்டுரை. மரங்களின் வழக்கில் உள்ள பெயர்களும் அவற்றின் அதிகார பூர்வத் தாவரவியல் பெயர்களும் ஆங்கிலப் பெயர்களும் கொண்ட பட்டியலாக அமைந்திருப்பின் நன்றாக இருக்கும். இப்பட்டியலில் உள்ள மரங்கள் அனைத்தும் படங்களுடன் தரப்பட்டிருப்பின் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் பெரும்பாலான பேருக்கு ஒரு சில மரங்களை மட்டுமே அடையாளம் தெரியும்!! மிக்க நன்றி!!
 
30-Dec-2019 07:58:29 சந்திர மௌலீஸ்வரன் மகி said : Report Abuse
வலைத் தமிழ்! வணக்கம்! முதன்முறையாக இன்றுதான் இணையத்தில் "தமிழ் வலை" என்ற பெயரைத் தேடிய போது உங்கள் இணைய தளத்தைப் பற்றி அறிந்கொண்டேன். அமைப்பும் அடக்கமும் நன்றாக உள்ளன. அத்துடன் தமிழிற்கு மட்டுமே முன்னுரிமை தருவது கண்டு ம்கிழ்ச்சி கொள்கிறேன். நான் இயற்கை விவசாயி. இயற்கை உணவு இயற்கை மருத்துவம் ஆகியன என் விருப்பத் துறைகள். கண்னியியல் தொழில் நுட்பப் பட்டதாரி. மின்னணுவியல் தொழில் நுட்பப் பட்டதாரி. மின்னியல் தொழில் நுட்பப் பட்டதாரி. கணினியல், மின்னியல், மின்னணுவியல் தொழில் நுட்பப் பயிற்சியாளர். செந்தமிழ் ஆர்வலன். எனக்குப் பழக்கமான துறைகளில் எழுத விரும்புகிறேன். வலைத் தமிழ் ஒரு கலைக் களஞ்சியம் என்பதால் தமிழிற்காக இத்தகைய கலைக்களஞ்சியங்கள் மிகவும் இன்றியமையாதவை. இளைய தலைமுறைக்கு இயற்கை சார்ந்த வாழ்வியல் நெறிகளை அறிமுகப் படுத்துவதும் தமிழரின் பாரம்பரிய அ/றிவு, கலைகள், தொழில் நுட்பம், மொழியின் தொன்மை, கலாச்சாரம் ஆகிவயவற்றை அதன் உயர் நிலைக்கு மீட்கக் கலைக் களஞ்சியங்கள் ஒவ்வொரு துறைக்கும் அதிக அளவில் தொகுக்கப் பட வேண்டும். மிக்க நன்றி. சந்திர மௌலீஸ்வரன் மகி. 30 -10-2019
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.