|
|||||
மரங்களும் அதன் முக்கியத்துவமும் |
|||||
அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம்
ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம்
நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே
பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ
இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ
வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம்
புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து
புங்கன் – பசுமை விருந்து
வில்வம் – சித்தர்களின் கற்பகம்
இலந்தை – ஏழைகளின் கனி
நெல்லி – இந்தியாவின் எதிர்காலம்
மாவிலங்கம் – கல்லையும்
அத்தி – அதிசய மருந்து
தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்
பேயத்தி – கருவுக்குக் காப்பகம்
மா – மாமருந்து
தில்லை – பாலுணர்வு மரம்
அலையாத்தி – சுனாமிக்கு எமன்
செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு
கடுக்காய் – வாழ்வு தரும் தரு
கமலா – குங்குமத்தின் சங்கமம்
அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ?
மருதம் – இதயநோய் நீக்கும் மரம்
சந்தன மரம் – பட்டால்தான் வாசனை
குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று
பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்
மகிழம் – பூர்வீக வயக்ராவோ?
சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே
பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக
செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர்
சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ? ஆயுள் விருத்தியோ?
பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை
தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி
வெப்பாலை – பல நோய் நிவாரணி
அகத்தி – அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா?
ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம்
சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று
வேங்கை – குறிஞ்சியின் அரசு
வன்னி மரம் – வறட்சியிலும் வளமை
உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண்
சம்பகம் – நறுமணப் பொன்மலர்
முருங்கை – தாது புஷ்டி மருந்து
விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு
வாதநாராயணம் – வலி நிவாரணம்
நெட்டிலிங்கம் – போலி அசோகம்
தென்னை – கற்பகவிருட்சம்
வாழை – வாழையடி வாழையாக
கொய்யா – அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா?
கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து
வாதா மரம் – சூழலுக்கு நண்பன்
மாதுளம் – மாமருந்து
எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை
கடம்பு – தன்னை மறந்த லீலைகள்
மருதாணி – மணமகள் அலங்காரம்
நொச்சி – ஜலதோஷ நிவாரணி
புன்னை – பூச்சொரியும் மரம்
தாழை மரம் – தாயின் காப்பகம்
வேள்வேல் – மேக நிவாரணி
தழுதாழை – அற்புத சஞ்சீவி
கருவேப்பிலை – கறிவேப்பிலை
அகில் – அகர்பத்தி மரம்
பூவரசு – மரங்களிலும் அரசுதான்
ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா?
சப்போட்டா – பாலோடு பழம்
ஆமணக்கு – அருமருந்து
எருக்கு – சூரிய மூலிகை
பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம்
மகாகொனி – தேக்கின் மாற்று
மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம்
சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல
நாகலிங்கம் – புனிதச் செம்மலர்
தோதகத்தி – மதிப்பில் தங்கம்
கருங்காலி – கறுப்பு வைரம்
தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி
எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு
வாகை – வெற்றிக்குரிய மரம்
இயல்வாகை – தேக்கின் மாற்று
கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு
- பகிர்வு - சுபாஷ் நம்மாழ்வார்
அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம் ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம் நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம் புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து புங்கன் – பசுமை விருந்து வில்வம் – சித்தர்களின் கற்பகம் இலந்தை – ஏழைகளின் கனி நெல்லி – இந்தியாவின் எதிர்காலம் மாவிலங்கம் – கல்லையும் அத்தி – அதிசய மருந்து தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம் பேயத்தி – கருவுக்குக் காப்பகம் மா – மாமருந்து தில்லை – பாலுணர்வு மரம் அலையாத்தி – சுனாமிக்கு எமன் செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு கடுக்காய் – வாழ்வு தரும் தரு கமலா – குங்குமத்தின் சங்கமம் அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ? மருதம் – இதயநோய் நீக்கும் மரம் சந்தன மரம் – பட்டால்தான் வாசனை குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம் மகிழம் – பூர்வீக வயக்ராவோ? சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர் சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ? ஆயுள் விருத்தியோ? பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி வெப்பாலை – பல நோய் நிவாரணி அகத்தி – அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா? ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம் சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று வேங்கை – குறிஞ்சியின் அரசு வன்னி மரம் – வறட்சியிலும் வளமை உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண் சம்பகம் – நறுமணப் பொன்மலர் முருங்கை – தாது புஷ்டி மருந்து விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு வாதநாராயணம் – வலி நிவாரணம் நெட்டிலிங்கம் – போலி அசோகம் தென்னை – கற்பகவிருட்சம் வாழை – வாழையடி வாழையாக கொய்யா – அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா? கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து வாதா மரம் – சூழலுக்கு நண்பன் மாதுளம் – மாமருந்து எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை கடம்பு – தன்னை மறந்த லீலைகள் மருதாணி – மணமகள் அலங்காரம் நொச்சி – ஜலதோஷ நிவாரணி புன்னை – பூச்சொரியும் மரம் தாழை மரம் – தாயின் காப்பகம் வேள்வேல் – மேக நிவாரணி தழுதாழை – அற்புத சஞ்சீவி கருவேப்பிலை – கறிவேப்பிலை அகில் – அகர்பத்தி மரம் பூவரசு – மரங்களிலும் அரசுதான் ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா? சப்போட்டா – பாலோடு பழம் ஆமணக்கு – அருமருந்து எருக்கு – சூரிய மூலிகை பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம் மகாகொனி – தேக்கின் மாற்று மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம் சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல நாகலிங்கம் – புனிதச் செம்மலர் தோதகத்தி – மதிப்பில் தங்கம் கருங்காலி – கறுப்பு வைரம் தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு வாகை – வெற்றிக்குரிய மரம் இயல்வாகை – தேக்கின் மாற்று கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு - பகிர்வு - சுபாஷ் நம்மாழ்வார் |
|||||
by Swathi on 02 Mar 2018 2 Comments | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|