|
|||||
காசபின் உடலை தராவிட்டால் இந்தியர்கள் மீது தாக்குதல் - தேரிக்-இ-தலிபான் ! |
|||||
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் தூக்கில் இடப்பட்டார்.கசாபின் உடலுக்கு அவனது உறவினர்கள் யாரும் உரிமை கோராததால் புனே எரவாடா சிறையில் அவனது உடல் புதைக்கப் பட்டது. இதற்கிடையே பாகிஸ்தானில் செயல்படும், "தேரிக்-இ-தலிபான்' தீவிரவாதிகள் அமைப்பு இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.அதில் அஜ்மல் கசாப்பின் உடல் எங்களிடமோ அல்லது அவனது உறவினர்களிடமோ ஒப்டைக்காவிட்டால் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை எங்கள் மண்ணிலேயே புதைப்போம் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். |
|||||
TTP to Avenge Kasab Hanging | |||||
Mohammed Ajmal Amir Kasab was hanged in Pune’s Yerwada Central Jail on Wednesday. The Tehreek-e-Taliban Pakistan has threatened to avenge the execution of Ajmal Kasab.TTP spokesman Ahsanullah Ahsan spoke to them and also demanded Kasab’s body.If they don’t return his body to us or his family, we will capture Indians and will not return their bodies,” Reuters quoted him. |
|||||
by Swathi on 22 Nov 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|