LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு !!

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 

பணியின் பெயர் : ஜூனியர் இன்ஜினியர் (சிவில்)

 

காலிப்பணியிடங்கள்: 04

 

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

சம்பளம்: ரூ.21,000 - 53,500

 

வயதுவரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவம் தயார் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 

 

Chief Engineer, 

 

V.O.Chidambaranar Port Trust, 

 

Tuticorin - 628004.

 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.12.2013

by Swathi   on 23 Dec 2013  0 Comments
Tags: Tuticorin Port   Civil Engineer Recruitment 2013   Civil Engineer Recruitment   Civil Engineer   பொறியியல் பட்டதாரி   கட்டுமான பொறியியல் பட்டதாரி   தூத்துக்குடி துறை முகம்  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !! இந்திய கப்பல் படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் !!
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !! பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !!
தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு !! தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.