LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்பு !!

மத்திய பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,)  மூலம் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


ஏற்கனவே உள்ள விதிமுறைப்படி, பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நான்கு முறையும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஏழு முறையும் தேர்வு எழுதலாம். தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இரண்டு பிரிவையும் சேர்ந்தவர்கள், மேலும் இரண்டு முறை, இனி, தேர்வு எழுதலாம். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு, இந்த கட்டுப்பாடுகள் இல்லை; எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

by Swathi   on 27 May 2014  1 Comments
Tags: UPSC Exams   UPSC Attempts   UPSC Attempts Increased   IAS IPS Exam Attempts   IAS Exam Tamil   ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் தேர்வு   ஐ.ஏ.எஸ். தேர்வு  
 தொடர்புடையவை-Related Articles
ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்பு !! ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்பு !!
கருத்துகள்
31-May-2014 04:01:59 பேரா.டாக்டர்.அப்பாத்துரை said : Report Abuse
சரியான நேரத்தில் எல்லோரும் அறிய தந்திட்ட தகவலுக்கு நன்றி. தெளிவு கருதி சிறிய விளக்கம்.பொதுப்பிரிவினர் 32 வயதுக்குள் 6 முறையும், இதர பிற்பட்ட பிரிவினர் 35 வயதுக்குள் 9 முறையும் எஸ் சி / எஸ் ட்டி பிரிவினர் 37 வயதுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம். எல்லாப் பிரிவினருக்கும் கூடுதலாக இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் மேற்குறிப்பிட்ட சலுகை கிடைத்துள்ளது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.