LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !!

நண்பேண்டா படத்தை தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் திருகுமரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், கருணாகரன் உள்ளிட்ட படக்குழுவினர் கொச்சினுக்கு சென்றுள்ளனர். இந்த படத்திற்கு முதலில் கெத்து என பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது ஆனால், படத்தின் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா என இவ்வளவு நாட்களாக காமெடி , காதல், நண்பர்கள் போன்ற கதைக்களம் உள்ள படங்களில் நடித்து வந்த உதயநிதி இந்த படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் கதைகளத்தில் நடிக்க இருக்கிறாராம்.

by Swathi   on 25 Feb 2015  0 Comments
Tags: Udhayanidhi Stalin   உதயநிதி ஸ்டாலின்   எமி ஜாக்சன்              
 தொடர்புடையவை-Related Articles
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !! எமிஜாக்சனை காப்பாற்றிய கருணாகரன் !!
ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !! ஆக்சன் களத்தில் குதிக்கும் உதயநிதி !!
விஜய் கால் ஷீட் கொடுத்தால்.. எப்பவேண்டுமானாலும் படத்தை தயாரிக்க நான் ரெடி... சொல்கிறார் உதயநிதி !! விஜய் கால் ஷீட் கொடுத்தால்.. எப்பவேண்டுமானாலும் படத்தை தயாரிக்க நான் ரெடி... சொல்கிறார் உதயநிதி !!
மீண்டும் இணையும் வேலையில்லா பட்டதாரி டீம் !! இந்த முறை புதுசா டீமில் எமி ஜாக்சனும் சேர்ந்திருக்கிறாராம். !! மீண்டும் இணையும் வேலையில்லா பட்டதாரி டீம் !! இந்த முறை புதுசா டீமில் எமி ஜாக்சனும் சேர்ந்திருக்கிறாராம். !!
மாஸ் படத்தில் மூன்று நாயகிகள் !! மாஸ் படத்தில் மூன்று நாயகிகள் !!
ஆவியாக நடிக்கிறாராம் எமி !! ஆவியாக நடிக்கிறாராம் எமி !!
மீண்டும் ஜோடி சேறும் உதயநிதி, ஹன்சிகா !! மீண்டும் ஜோடி சேறும் உதயநிதி, ஹன்சிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.