முதல்வர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக, குஜராத்தின், சட்டத்துறை சிறப்பாக வளர்ந்துள்ளது. மனித உரிமைகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ள குஜராத் மாநிலத்திற்கு, தேவையான சில உதவிகள் செய்ய இங்கிலாந்து அரசு தயாராக இருப்பதாக டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
|