|
||||||||
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! |
||||||||
கோவிலின் அமைதியைக் கொண்ட இதயங்களுக்கு
சக்கைமேல் சக்கைபோல் பாலினை
சிலுவையோ சிவமோ சலீமோ நம்பினால்
அறிவது புரிவது அன்றைய வாழ்தலை
புற்றோ மரமோ கல்லோ கைதொழு
நேர்த்தியாய் நின்றிட நேர்மை புரிந்திட உம்மவர் எம்மவர் வேற்றுமை அறுபட
- வித்யாசாகர் |
||||||||
by Swathi on 24 Aug 2015 0 Comments | ||||||||
Tags: Kovil vidhyasagar vidhyasagar Kavithai vidhyasagar Poetry உள்ளம் மனம் மனம் கவிதை | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|