LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பழநிபாரதி

உன் வனாந்தரத்தில்

குயில் மொழியால் அழைத்து 
புலிக் கண்களால்
பசியோடு பார்க்கிறேன் 
உன்னை 

அணில் கைகளால் 
அள்ளி வந்து 
கிளி நாக்கால் சுவைக்கிறேன் 
உன் பழங்களை 

தணிவாய்த் தேனருந்தி 
பட்டாம்பூச்சி உடலால் 
படுக்கிறேன் 
உன் பூவில் 

மரம் தவங்கும் குளிரில் 
சருகு கூட்டி 
தீ மூட்டுகிறேன் 
உன் வனாந்தரத்தில்

by Swathi   on 25 Feb 2014  1 Comments
Tags: உன் வனாந்தரத்தில்   Un Vanaantharaththil   Vanaantharaththil   வனாந்தரத்தில்           
 தொடர்புடையவை-Related Articles
உன் வனாந்தரத்தில் உன் வனாந்தரத்தில்
கருத்துகள்
21-Apr-2014 00:05:18 கிச்சா பாரதி said : Report Abuse
பழனி பாரதிக்கு, கிச்சாபாரதியின் வாழ்த்துகள் உன் வனாந்தரத்தில் என் நினைவுகளை பதியமிட்டதற்கு!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.