LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

உன் விழிகளில்

உன்னை அவன்  

சிறை வைத்தான்

உன் விழி பார்வைக்கும்

விளிக்கும் பூவிதழ்களுக்கும் !

 

நீ

இரண்டாம் நாளே

தப்பி விட்டாயே

அவன்

மனச் சிறையிலிருந்து!

 

உன் விழிகளில்

அவன் மயங்கி

திருமணப்பத்திரிக்கையில்

அவன் பெயர்

வரவேண்டுமென்று

ஆசைப்பட்டான்!

 

நீயோ

தினப்பத்திரிகையில்

அவன் பெயர்

வரும்படி செய்து விட்டாயே!

 

மனிதர்களே......

மின்னலைத் தேடிக்

கொண்டு இருக்காதீர்கள்

அவள்

மயக்கும் விழிகளிலிருந்து

மின்னல்

எப்படி உண்டானது

அவளிடம் கேளுங்கள் !

 

அவள்

அவன் சமாதிக்கு

வரும்போதாவது

அவளிடம் கேளுங்கள்

அவனை

கண்டபோதெல்லாம் 

படபடக்கும்

அவள் கண் இமைகளுக்கு

என்ன அர்த்தம் ?

 

பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

 

 

 

 

 

 

by Subramanian   on 10 Jan 2019  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
18-Jul-2019 09:20:42 ISHWARYA said : Report Abuse
செம போம் .இ அம ரேஅல்லி இம்ப்ரெஸ்ஸட்.
 
06-Jun-2019 06:35:48 சந்தியா said : Report Abuse
வெரி nice
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.