LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத் தடை

2-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்ற என்.சி.இ.ஆர்.டியின் விதிகளை பின்பற்ற சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ பாடத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மத்திய அரசு, சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டியும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில், 2-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, மொழி மற்றும் கணிதம் என இரண்டு பாடங்கள் மட்டுமே கற்றுத்தர வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டியின் விதிகள் வரையறுக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது.
 
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருபாகரன், இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என சிபிஎஸ்இ கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று உத்தரவிட்டார்.  மேலும் இந்த விதிகள் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் எனவும் தீர்ப்பளித்தார். 
இதுதொடர்பான சுற்றறிக்கையை  மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படவேண்டும் என்றும், அனுப்பத் தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எனவும் நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.

2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இ உடன் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ பாடத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்து மத்திய அரசு, சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டியும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணையில், 2-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது,

மொழி மற்றும் கணிதம் என இரண்டு பாடங்கள் மட்டுமே கற்றுத்தர வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டியின் விதிகள் வரையறுக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருபாகரன், இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என சிபிஎஸ்இ கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

மேலும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று உத்தரவிட்டார்.  மேலும் இந்த விதிகள் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் எனவும் தீர்ப்பளித்தார்.

இதுதொடர்பான சுற்றறிக்கையை  மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படவேண்டும் என்றும், அனுப்பத் தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எனவும் நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.

by Mani Bharathi   on 17 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.