LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

உரமும் மரமும்

பிறந்த வீட்டிலும் இன்பம் இல்லை - தாயே

புகுந்த வீட்டிலும் இன்பம் இல்லை!



நீ உழைத்து உழைத்து உடம்பு இழைத்தும் - ஒருவேளை

உணவுக்கும் வழி இல்லை!



ஒருவேளை உணவு கிடைத்தாலும் - அதை

இருவேளையாக்கி எனக்குத் தந்தாய்!



முழுதாய் நீயும் விரதம் இருந்து - என்னை

முழு மனிதனாய் ஆக்க வந்தாய்!



சாமின்னா சாமி என் தகப்பன்சாமி

தினம் கஷ்டப்பட்டே என்ன வளர்த்த சாமி!



பூமியும் பெரிதாய் தோணவில்லை

அவர் மார்பில் தலை சாயும் நேரத்திலே!



காற்றிலும் மழையிலும் வளர்ந்த மரமாய்

கஷ்டமும் நஷ்டமும் கடந்து நின்று

சேற்றிலே காலை தினம் வைத்து

என்னைப் பள்ளியில் சேர்த்து மகிழ்ந்த தந்தை!



மானமும் மனிதமும் போனதில்லை

என்றும் மனசும் உடஞ்சு போனதில்லை!



என்னைக்கும் என்றும் குறைவும் இல்லை

அவங்க மகன்மேல வைத்த நம்பிக்கையிலே!



கர்ணனும் உறவு என் அண்ணனுக்கு

அவர் தம்பியாய் பிறந்ததே என் சிறப்பு!



நான் கற்றது எல்லாம் அவரிடமே

என் கையினில் என்றும் அவர் முகமே!



எப்படி நானும் வளர்ந்து மரமானேன்

என் நரம்பினில் இத்தனை பேரும் உரம்தானே!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: உரமும் மரமும்   Uramum Maramum   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Uramum Maramum Kavithai   Kavithai about Uramum Maramum  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.