LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்தியாவில் 1984ல் சீக்கியருக்கு எதிராக நடந்த கலவரம் இனப்படுகொலை அல்ல - அமெரிக்கா !

கடந்த 1984ம் ஆண்டு பாரத பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது பாதுகாவலர்களாக இருந்த சீக்கியர்கள் சுட்டுகொல்லப்பட்டார், டெல்லியில் அந்த சூழ்நிலையில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை இனப்படுகொலை சம்பவமாக அமெரிக்க அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி, அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் இணையதளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஒரு மனுவாக தயாரிக்கப்பட்டு, ஆன்லைனில் 30,517 பேர் வரை அதை ஆதரித்திருந்தனர். இந்நிலையில், அதிபர் பராக் ஒபாமா நிர்வாகம் முதல் முறையாக இதற்கு பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 1984ம் ஆண்டு சீக்கியருக்கு எதிரான கலவரத்தின்போது பெரிய அளவில் அந்த இனத்தினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதை அமெரிக்கா கவனித்துள்ளது. அரசியல் படுகொலைகள், திடீரென ஆட்கள் காணா மல் போகுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுப்பு, மதச் சுதந்திரத்துக்கு எதிரான நிலை ஆகியவை நடந்துள்ளன.இதற்காக நாங்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவிப்போம். மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாகும். உலகம் முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை களுக்கு எதிராக அமெரிக்க கண்டனம் தெரிவித்து வருகிறது. சீக்கியருக்கு எதிரான அந்த கலவரத்தை இனப்படுகொலை என்று கூற முடியாது. அந்த கோரிக்கையை ஏற்க முடியாது. 

 

by Swathi   on 03 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.