LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

உயிரின் படர்க்கை நிலையே மனமாகும்

 

உயிரின் படர்க்கை நிலையே மனமாகும். மனமானது இயங்கும் போது ஜீவகாந்த சக்தி செலவாகிக் கொண்டே உள்ளது. அகத்தவம் (Meditation) செய்யும்போது மனமானது புலன்கள் வழியே வெளியே செல்வது நின்று உள்முகமாகச் செல்கின்றது. இதனால் செலவு தவிர்க்கப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் feedback என்று சொல்வார்கள். அதாவது திருப்பி நமக்குள்ளாகவே ஜீவகாந்த சக்தியைப் பாய்ச்சிக் கொள்வது. இப்பொழுது அமைதி வந்துவிடும், வேகம் குறைந்து போய்விடும். அந்த அமைதி நிலைக்கு வர வர உயிரழுத்தம் அதாவது ஜீவகாந்த சக்தியின் அழுத்தம் - சேமிக்கப்படுகிறது. வேகமாக இயங்கிக் கொண்டிருந்த உயிர் ஓட்டம் அமைதி பெறுகிறது; நுண்மையாக இயங்கத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து வரக்கூடிய வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம், செல்களினுடைய இயக்கம் எல்லாமே அமைதி பெறுகின்றன. ஒரு பேதமில்லாத மனத் திருப்தியாக, அமைதியாக, உண்மையை உணருகின்ற அளவுக்கு, சிந்திக்கின்ற அளவுக்கு மனம் அமைகிறது. இது பழகப் பழக இங்கே தான் அறிவு பேரறிவு நிலையைத் தொடுவதற்கு உரிய ஒரு நுண்மைநிலை உண்டாகும். அதாவது நுண்ணியதாக உள்ள உயிர்சக்தியை உணருகிறோம். அந்த நுண்ணிய நிலைக்கு வந்தவுடனே அந்த நுண்மையிலேயிருந்து அதற்கு அடுத்தது என்ன? அதுவே உண்மை. அந்த உண்மையை உணரத்தக்க அளவுக்கு அறிவுக்கு ஒரு திருப்பம், திறமை உண்டாகும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

உயிரின் படர்க்கை நிலையே மனமாகும். மனமானது இயங்கும் போது ஜீவகாந்த சக்தி செலவாகிக் கொண்டே உள்ளது. அகத்தவம் (Meditation) செய்யும்போது மனமானது புலன்கள் வழியே வெளியே செல்வது நின்று உள்முகமாகச் செல்கின்றது. இதனால் செலவு தவிர்க்கப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் feedback என்று சொல்வார்கள். அதாவது திருப்பி நமக்குள்ளாகவே ஜீவகாந்த சக்தியைப் பாய்ச்சிக் கொள்வது. இப்பொழுது அமைதி வந்துவிடும், வேகம் குறைந்து போய்விடும். அந்த அமைதி நிலைக்கு வர வர உயிரழுத்தம் அதாவது ஜீவகாந்த சக்தியின் அழுத்தம் - சேமிக்கப்படுகிறது. வேகமாக இயங்கிக் கொண்டிருந்த உயிர் ஓட்டம் அமைதி பெறுகிறது; நுண்மையாக இயங்கத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து வரக்கூடிய வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம், செல்களினுடைய இயக்கம் எல்லாமே அமைதி பெறுகின்றன. ஒரு பேதமில்லாத மனத் திருப்தியாக, அமைதியாக, உண்மையை உணருகின்ற அளவுக்கு, சிந்திக்கின்ற அளவுக்கு மனம் அமைகிறது. இது பழகப் பழக இங்கே தான் அறிவு பேரறிவு நிலையைத் தொடுவதற்கு உரிய ஒரு நுண்மைநிலை உண்டாகும். அதாவது நுண்ணியதாக உள்ள உயிர்சக்தியை உணருகிறோம். அந்த நுண்ணிய நிலைக்கு வந்தவுடனே அந்த நுண்மையிலேயிருந்து அதற்கு அடுத்தது என்ன? அதுவே உண்மை. அந்த உண்மையை உணரத்தக்க அளவுக்கு அறிவுக்கு ஒரு திருப்பம், திறமை உண்டாகும்.

 

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 20 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.