LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வாழ்க்கை ஒரு நாடகம்

மந்திரியாரே ! நாட்டில் மும்மாரி
மழை பெய்கிறதா? பெய்கிறது
மன்னா, தங்களை கண்டு
பாடல் பாடி பரிசு பெற
புலவர்கள் காத்திருக்கிறார்கள்
வரச்சொல், இதோ பெற்றுக்கொள்ளுங்கள்.
அள்ளி அள்ளி கொடுக்கின்ற
மன்னா நீர் வாழ்க, உன் கொற்றம்
வாழ்க! காட்சிகள் முடிந்தபின்,
வரிசையில் நின்று சம்பளம்
வாங்கினான் மன்னன், வீட்டுக்கு
அன்றைய உணவுக்கு ஏதேனும்
வாங்கவேண்டும் என்ற நினைவுகளுடன்!.

Life is drama
by Dhamotharan.S   on 26 Apr 2016  0 Comments
Tags: Vaalkkai Kavithai   Vaalkkai Oru Nadagam   வாழ்க்கை   வாழ்க்கை கவிதை   நாடகம்        
 தொடர்புடையவை-Related Articles
இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம் -1/3 இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம் -1/3
திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன் திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
வாழ்க்கை ஒரு நாடகம் வாழ்க்கை ஒரு நாடகம்
வாழ்க்கையின் போராட்டங்களும், சாதனைகளும் -  தாமோதரன் வாழ்க்கையின் போராட்டங்களும், சாதனைகளும் - தாமோதரன்
வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள உதவும் 21 வழிகள் !! வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள உதவும் 21 வழிகள் !!
இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !! இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !!
இளைஞர்களின் வாழ்வு செழிக்க... வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் !! இளைஞர்களின் வாழ்வு செழிக்க... வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.