LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வானமழை நீ அவனுக்கு !

அவன் மடியில் விழுந்து

மனதில் புகுந்தாய்

நீ நழுவிச் செல்லாமல்

உயிரில் கலந்து

உணர்வில் கலந்தாய் !

 

அவனுக்கு நீ என்றும்

உனக்கு அவன் என்றும்

காதல் மொழிகளை

காற்றில் பறக்க விடாமல்

இதயம் கலந்தாய் !

 

கடல் அலையின் மீது

துளி நீர் விழுந்தாலும்

கடல் அலையோ கலங்காது

உன் கயல் விழியிலிருந்து

துளி நீர் விழுந்தாலும்

அவன் நெஞ்சம துடிக்கிறதே !

 

நீ அவனுக்கு வரைந்த

காதல் கடிதங்களை

ஒன்று சேர்த்தால்

காதல் கோட்டையே கட்டி

அழகு பார்க்கலாமே !

 

லைலா மஜுனு

காதல் அமரகாவியம்

அம்பிகாவதி அமராவதி

காதல் கல்லறை ஓவியம்

அவர்கள் காதல் உயிரோவியம் !

 

நிழலுக்கு என்னவாயிற்று

அவன் மீது என்ன பிரியம்

விடாமல் துரத்துகிறது

உன் நினைவுகளைப் போல்

அவனைத் துரத்துகின்றன

 

அவனுக்கென்றே பிறந்து

வளர்ந்தவளே

 

உன்னை மணந்து கொள்வதே

அவன் உயிர்த் துடிப்பு

இன்னும் அவன் கையில்

வான வில்லை வளைத்து

உனக்காவே

மாலையாக வைத்திருக்கிறான்

வான மழை நீ அவனுக்கு !

 

பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை 

 

 

 

 

 

 

by Subramanian   on 05 Dec 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.