தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் தலைவர் நல்லகண்ணு, வெள்ளையன் உள்ளிட்ட இரண்டாயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கைது நடவடிக்கையை நேரலையாக ஒளிபரப்ப போலீசார் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்காததால் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
|