தமிழகத்தில் ஐந்து புதிய மாவட்டங்கள் அறிவிப்பு..
தமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரிகளாக பணியாற்ற அருண் சுந்தர் தயாளன், கிரண் குராலா, சிவன் அருள், ஜான் லூயிஸ், திவ்யதர்ஷினி ஆகியவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
|