ஓதுவார்களுக்கு அரசு ஊதியம் - திருவாவடுதுறை ஆதினம் கோரிக்கை
தமிழின் வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்தின் பங்கு அளப்பரியது. இன்று கோயில்களில் அதை ஓதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதற்குப் போதிய சம்பளம் இல்லாமையே முக்கியக் காரணம். இதனைச் சரிசெய்ய அரசே கோயில்களில் அவர்களை நியமித்து அவர்களுக்கு அரசு சம்பளம் கிடைக்கும்படி செய்யவேண்டும் எனத் திருவாவடுதுறை ஆதினம் கோரிக்கை விடுத்துள்ளது.
|