22 காளைகளை அடக்கிய ஜல்லிகட்டு வீரருக்கு 8 பசு மாடு, 1 காளை மாடு - உலகத் தமிழர்கள் வழங்கினர்.
22 காளைகளை அடக்கிய ஜல்லிகட்டு வீரர் அலங்காநல்லூர் இரஞ்சித் அவர்களின் வாழ்வாதாரம் கருதி, “எழுமின்” (The Rise) உலக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாட்டில் எட்டு கறவை மாடுகள் மற்றும் ஒரு காளை மாடு வழங்கப் பல்வேறு தொழிலதிபர்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதியரசர்கள் வெளிநாடு/உள்நாடு தமிழ் தொழில் அதிபர்கள் மாநாட்டில் வீரரைப் பாராட்டிச் சிறப்பித்தது சிறப்பு .
|