LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வானூர்திகளில் தமிழ் அறிவிப்பு இருக்க வேண்டும் என்பது பலரது ஏக்கம்! நாடாளுமன்றத்தின்  கவனத்திற்குக் கொண்டுசென்ற திரு.வைகோ 

வானூர்திகளில் தமிழ் அறிவிப்பு இருக்க வேண்டும் என்பது பலரது ஏக்கம்! நாடாளுமன்றத்தின்  கவனத்திற்குக் கொண்டுசென்ற திரு.வைகோ  

விமான சேவை என்பது சாதாரண மக்களும், விவசாயிகளும், தொழிலாளிகளாகப் பல நாடுகளுக்குச் செல்பவர்களும்   பயன்படுத்தும் நிலையில் இன்று வளர்ந்திருப்பதால், இந்திய விமானங்களில் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தியில் இருப்பதும், அந்தந்த மாநில மொழிகளில் இல்லாமல் இருப்பதும் அவர்களுக்கு அறிவிப்பின் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்றும், சிங்கப்பூர், இலங்கை, லுப்டான்சா, கத்தார் உள்ளிட்ட பல விமான சேவைகள் வந்திறங்கும், புறப்படும் விமான நிலையத்திற்கு ஏற்ப மக்கள் பேசும் மொழிகளில் அறிவிப்புகளைச் செய்யும் நிலையில், இந்திய விமானங்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதை நாடாளுமன்ற அவையின் கவனத்திற்குக் கொண்டுசென்றார். அதை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அதை  ஏற்றுக்கொண்டு ஆவனசெய்ய உரிய துறைக்கு அறிவுறுத்தினார். இது நீண்டநாள் கோரிக்கையாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுவந்த நிலையில், இது மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.

by Swathi   on 12 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.